Pages

  • RSS

19 June, 2012

ரொம்ப நாள் ஆச்சு..

கன்னம் காது மீசை உதடு k l

இடம் பொருள் பாராது முத்தம் பதித்துவிட்டேன்

சாமி குற்றம் ஆகிடுமோ..

 

 

 

-----------------------------------------------------------------------------------------------------------------

134 உன் போக்கில் அலையும் மேகம் ஆகிவிட்டேன்

இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் காற்றே..

 

 

-----------------------------------------------------------------------------------------------------------------

அங்கும் இங்கும் பார்த்துவிட்டு i_kiss_you

என்னை நீ பார்க்கும் பார்வையில்

ஆயிரம் முத்தப் பூக்களை

என் உதடுகள் பூக்கின்றன..

 

-----------------------------------------------------------------------------------------------------------------

sommerfugler

 

உன் நினைவுகளையெல்லாம்

வெற்றுத் தாளில் எழுதிப் பார்த்தேன்

பட்டாம்பூச்சிகள் வந்து மொய்த்துக் கொண்டன..

 

 

-----------------------------------------------------------------------------------------------------------------

உனக்கான முத்தங்களையெல்லாம் ps

இரக்கமில்லாமல் பறித்துச் செல்கிறது

காற்று..

12 நல்லவங்க படிச்சாங்களாம்:

கோபிநாத் said...

\\"ரொம்ப நாள் ஆச்சு.."\\

ரைட்டு...என்ஜாய் ;-))

சுசி said...

கோப்ஸ்.. நன்னிஸ் :))

'பரிவை' சே.குமார் said...

நீண்ட நாட்களுக்குப் பிறகு வசந்தம் வீசும் கவிதையுடன்...

வாங்கக்கா... நலமா?

r.v.saravanan said...

படங்கள் எல்லாம் நல்லாருக்கு கவிதைகளும் தான்
அதுவும் கடைசி கவிதை நன்று

vinu said...

welcome back sis

கீதமஞ்சரி said...

வாசிக்க வாசிக்க, காதல் பற்றிக்கொள்கிறது மனத்திரியில். அற்புதமான வரிகள். பாராட்டுகள் சுசி.

எல் கே said...

//சாமி குற்றம் ஆகிடுமோ..
//

agathu

சுசி said...

நல்லா இருக்கேங்க குமார்.. நீங்க?? நன்றி நன்றி :)

--

நன்றி சரவணன் :)

--

நன்றி வினோத் :)

சுசி said...

நன்றிங்க கீதமஞ்சரி :)

--

கார்த்திக் :)

பித்தனின் வாக்கு said...

ithu kuthame illai. super kavithai.

anaivarum nalama? susi?.

Mariappan said...

ஒரே முத்த மழை

உமா கிருஷ் said...

எல்லாமே அருமை..சுசி :)