Pages

  • RSS

09 November, 2011

ஹாய்.

#####                                                                                                                           #####

முன்போல் இல்லை நீ

நானும் தான்.

solsikke blomster

#####                                                                                                                          #####

ஒன்று

இன்னொன்று

மற்றொன்று

மொட்டுகள் திறக்கும்வரை

தாவத்தான் செய்யும்

வண்ணத்துப் பூச்சி.

sommerfugle 1

 

 

 

 

 

 

 

#####                                                                                                                            #####

எதுவுமே இருப்பதில்லை

எதுவோ ஒன்று ஆகிறது

காதல் என்பதாய்.

sky

#####                                                                                                                           #####

குளிர் காய்ச்சல்

ஜலதோஷம்

இருந்துவிட்டுப் போகட்டும்

ஐஸ்வண்டி பார்த்ததும்

அடம்பிடிக்கும் குழந்தையாய்

அழும் என் மனதை

என்னதான் நான் செய்ய

உன்னைப் பார்த்த நொடி

கேட்கிறது

லவ் யூ சொல்லு

இறுக்கிக் கட்டிக்கோ

உம்மா கொடு..

33892_119613398099607_100001528424389_133933_4362116_n

 

 

 

 

 

 

 

#####                                                                                                                           #####

எப்போதும் அமைவதில்லை

இப்போதும் இனிக்கின்ற

வாழ்வின் சில கணங்கள்.

kissing babies

#####                                                                                                                           #####

13 நல்லவங்க படிச்சாங்களாம்:

ராமலக்ஷ்மி said...

எல்லாமே அருமை சுசி. இரண்டாவது மிக நன்று. பொருத்தமான அழகான படங்களும்:)!

Anonymous said...

ஆஹா..சமத்து செல்லமுன்னு கொஞ்சுவோமே அப்படி இருக்கு கவிதைகள் அதிலும் அந்த கவிதை


//பார்த்த நொடி கேட்கிறது லவ் யூ சொல்லு இறுக்கிக் கட்டிக்கோ உம்மா கொடு...//

ம்ம்ம் உண்மை உண்மை அதே அதே...

r.v.saravanan said...

ஈர்க்கும் படங்களுடன் கவிதைகள் நன்று சுசி இரண்டாவது சூப்பர்

'பரிவை' சே.குமார் said...

//எப்போதும் அமைவதில்லை
இப்போதும் இனிக்கின்ற
வாழ்வின் சில கணங்கள்//

எல்லாமே அருமை சுசிக்கா...

சுசி said...

ரொம்ம்ம்ப நன்றி அக்கா :)

@@

ஹிஹிஹி.. தமிழ்ழ்ழ்ழ் :)))))

@@

நன்றி சரவணன் :)

சுசி said...

நன்றி குமார் :)

ADMIN said...

கவிதைகள் அருமை..!! அதுவும் வண்ணத்துப்பூச்சி கவிதை யதார்த்தம்.
பகிர்வுக்கு நன்றி.!

ADMIN said...

தங்களுக்கு நேரமிருந்தால் இங்கேயும் வாருங்களேன்!!


எனது வலையில் இன்று:

உங்கள் செயல்களை யுக்தியுடன் செய்யுங்கள்

நேரமிருக்கும்போது தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!

ADMIN said...

எனது வலையில் இன்று:

உங்கள் செயல்களை யுக்தியுடன் செய்யுங்கள்

நேரமிருக்கும்போது தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!

rajamelaiyur said...

கவிதைகள் அருமை

rajamelaiyur said...

உங்களுக்காக இன்று

உங்கள் பள்ளி புகைபடங்களை தரும் ஒரு இனையதளம்

சத்ரியன் said...

படிப்பவர் நெஞ்சில் ஒருவித நெகிழ்ச்சியை உண்டு பண்ணும் வரிகள்.

அதுவும் அந்த ”ஐஸ்க்ரீம் கேட்கும் குழந்தைப் போன்ற” ... அருமை!

சுசி said...

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தங்கம்பழனி.

@@

நன்றி ராஜா.

@@

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சத்ரியன்.