இடம் பொருள் பாராது முத்தம் பதித்துவிட்டேன்
சாமி குற்றம் ஆகிடுமோ..
-----------------------------------------------------------------------------------------------------------------
உன் போக்கில் அலையும் மேகம் ஆகிவிட்டேன்
இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் காற்றே..
-----------------------------------------------------------------------------------------------------------------
அங்கும் இங்கும் பார்த்துவிட்டு
என்னை நீ பார்க்கும் பார்வையில்
ஆயிரம் முத்தப் பூக்களை
என் உதடுகள் பூக்கின்றன..
-----------------------------------------------------------------------------------------------------------------
உன் நினைவுகளையெல்லாம்
வெற்றுத் தாளில் எழுதிப் பார்த்தேன்
பட்டாம்பூச்சிகள் வந்து மொய்த்துக் கொண்டன..
-----------------------------------------------------------------------------------------------------------------
இரக்கமில்லாமல் பறித்துச் செல்கிறது
காற்று..
12 நல்லவங்க படிச்சாங்களாம்:
\\"ரொம்ப நாள் ஆச்சு.."\\
ரைட்டு...என்ஜாய் ;-))
கோப்ஸ்.. நன்னிஸ் :))
நீண்ட நாட்களுக்குப் பிறகு வசந்தம் வீசும் கவிதையுடன்...
வாங்கக்கா... நலமா?
படங்கள் எல்லாம் நல்லாருக்கு கவிதைகளும் தான்
அதுவும் கடைசி கவிதை நன்று
welcome back sis
வாசிக்க வாசிக்க, காதல் பற்றிக்கொள்கிறது மனத்திரியில். அற்புதமான வரிகள். பாராட்டுகள் சுசி.
//சாமி குற்றம் ஆகிடுமோ..
//
agathu
நல்லா இருக்கேங்க குமார்.. நீங்க?? நன்றி நன்றி :)
--
நன்றி சரவணன் :)
--
நன்றி வினோத் :)
நன்றிங்க கீதமஞ்சரி :)
--
கார்த்திக் :)
ithu kuthame illai. super kavithai.
anaivarum nalama? susi?.
ஒரே முத்த மழை
எல்லாமே அருமை..சுசி :)
Post a Comment